யானையும் வண்ணத்துப்பூச்சியும்

யானையின் சாணத்திலிருந்து 

 உப்பை உறிஞ்சுகிற 

வண்ணத்துப்பூச்சி,

காடெங்கிலும் செய்யும் 

மகரந்தச் சேர்க்கையால் 

உருவாகும் புதிய விதைகளை 

யானையே முளைக்கச் செய்கிறது.  


Post a Comment

0 Comments