நிலவற்ற இருள்வெளியில்
சிறகுடைய முழுமதியாய்
இரவாடி பறந்தோடி
பலநூறு எலிகளுக்கு
முடிவுரை கணக்கெழுதும்
வெண்ணிற கூகைக்கு
கூலி எதுவும் தேவையில்லை.
![]() |
Photograph by Om Prakash |
நிலவற்ற இருள்வெளியில்
சிறகுடைய முழுமதியாய்
இரவாடி பறந்தோடி
பலநூறு எலிகளுக்கு
முடிவுரை கணக்கெழுதும்
வெண்ணிற கூகைக்கு
கூலி எதுவும் தேவையில்லை.
![]() |
Photograph by Om Prakash |
8 Comments
Excellent bro 👏🏽👏🏽👏🏽👏🏽
ReplyDeleteநன்றி :)
DeleteExcellent bro
ReplyDeleteநன்றி :)
ReplyDeleteGood one - Arun.
ReplyDeleteThanks Arun
ReplyDeleteநன்று
ReplyDeleteநன்றி ராஜா 😊
Delete