இரண்டு இலைகளை
இடைவெளியின்றி இணைத்து
நேர்த்தியாக தைத்து
கூடமைத்து
போதுமென்று உணர்ந்த பின்
மூன்றவது இலையை
அப்படியே விட்டுவைக்கிறது
தையல் குருவி
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
அருமை அண்ணா
நன்றி
அருமை அண்ணா
ReplyDeleteநன்றி
Delete